What தலைவர் ரஜினி said !

July 01 2013

நல்லவங்க வாழ்வாங்க, கொஞ்சம் லேட் ஆகும்...

மரியாதை தானா வர்ரது நல்லவங்களுக்கு 'க்கு மட்டும் தான்...

When there is a creation, There is a Creator ! So கடவுள் இருக்கார் !

சாப்டது உடம்பிலே தங்கிட்டா உடம்பு கெட்டுப்போயிடும்...சம்பாதிச்சது நாமலே வச்சுகிட்டா வாழ்க்க கெட்டுப்போயிடும்.

When you find yourself in a position to help someone, be happy because God is answering that person’s prayer through You & be happy that God gave You an opportunity to be a Blessing in Someone's life.

நா ஒரு தடவ சொன்ன நூறு தடவ சொன்ன மாதிரி !

வாழ்க்கைல பயம் இருக்கனும், ஆனா பயமே வாழ்கை'யாய்ரக்கூடாது !

கஷ்டபடாம எதுவும் கிடைக்காது கஷ்டபடாம கிடைக்கிறது, எப்பவும் நிலைக்காது!

ஒர்த்தர் கிட்ட எக்கச்சக்கமா பணம் இருக்கலாம், ஆனா அவங்க கிட்ட அன்பு காட்ட ஆள் இல்லனா அவங்க அனாதை ...

வாழ்க்கையில் ஒன்னைவிட ஒன்னு நல்லா தான் இருக்கும், அதுக்குன்னு நம்ம மனச மாத்திட்டே இருக்க கூடாது...!!

தேடி செல்லும் காதல்
காதல் இல்லை நண் பா !
உண்மை காதல் சொல்லவா ?!
நல்ல காதல் என்பதென்ன தேடி வந்த காதலே !

வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல் அப்பா
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல் அப்பா
வெற்றி கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு

When things go wrong dont go blue, Just Pray and Say I will get through & Always Remember God Loves You the most will never take you to those paths where his grace can't guide you..

தீமைக்கும் கொடுமைக்கும்
தீ வைக்க சக்தி கொடு !
வறுமைக்கு பிறந்தவரை
வாழ்விக்க சக்தி கொடு !
எரிமலைகள் என் காலில் தூளாக சக்தி கொடு !

போடா ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான் !

இது எப்டி இருக்கு ???

No comments: